துதி மாலை 201 - 300

81 . ஒரே ஆயனே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 18 : 2

82 . நல்ல ஆயனே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 18 : 2

83 . ஆன்மாக்களின் அயரும் கண்காணிப்பாளறாய் இருப்பவரே உம்மை துதிக்கிறோம்

நாகூம் 1 : 7

84 . ஆடுகளுக்காக தம் உயிரை கொடுப்பவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 46 : 1

85 . எங்கள் குற்றங்களுக்காக காயமடைந்தவரே உம்மை துதிக்கிறோம்

சங்கீதம் 18 : 2

86 . எங்கள் தீச்செயலுக்காக நொறுக்கப்பட்டவரே உம்மை துதிக்கிறோம்

எபிரேயர் 2 : 10

87 . எங்கள் பாவங்களை சுமந்தீரே உம்மை துதிக்கிறோம்

எபிரேயர் 2 : 10

88 . எங்கள் பணிகளை தாங்கிக்கொண்டவரே உம்மை துதிக்கிறோம்

உன்னதப்பாட்டு 3 : 1

89 . எங்கள் துன்பங்களை சுமந்து கொண்டிரே உம்மை துதிக்கிறோம்

மத்தேயு 9 : 15

90 . எங்களுக்காய் இரத்தம்சிந்தினீரே உம்மை துதிக்கிறோம்

மத்தேயு 9 : 15